லண்டன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த புடின் ஆதரவாளர் அழைப்பு
லண்டன் மற்றும் பிரித்தானிய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்த புடின் ஆதரவாளர் அழைப்பு விடுத்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் மீது ஏன் நாம் தாக்குதல் நடத்தக்கூடாது என புடின் ஆதரவாளர் ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையிட்டு கேள்வியெழுப்பியுள்ளார்.
புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
Solovyev "bombs" London and British Parliament again. I've lost count already. pic.twitter.com/T6GN35UGtG
— Anton Gerashchenko (@Gerashchenko_en) February 12, 2023
மேலும்,பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், ஓலாஃப் ஷோல்ஸ், ரிஷி சுனக் ஆகிய தலைவர்களையும் ஆபாச வார்த்தைகளால் மோசமாக விமர்சித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யப் போரில் பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு, ஆயுத உதவிகளை வழங்கி வரும் நிலையில் புடின் ஆதரவாளரின் இந்த கருத்து பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
