வாக்னர் கூலிப்படையினருக்கு புடின் பிறப்பித்துள்ள உத்தரவு
பிரிகோஜின் மரணத்திற்குப் பின்னர் ரஷ்யாவின் விசுவாச பிரமாணத்தில் கையெழுத்திட வாக்னர் கூலிப்படையினருக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியான நிலையில், கூலிப்படையினரை தன்னிடம் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்குமாறும் உறுதிமொழி எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க சேனல் NBAC-ன் அறிக்கையின்படி, புடின் வெள்ளிக்கிழமை உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

புதிய விதிகள் நடைமுறை
இதன் கீழ், அனைத்து கூலிப்படையினரும் ரஷ்யாவிற்கு விசுவாசமாக உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அனைவரையும் வலியுறுத்தியுள்ளார்.
பிரிகோஜினின் மரணத்திற்கு பழிவாங்குவதாக வாக்னர் போராளிகள் சமீபத்தில் புடினை அச்சுறுத்தியதை அடுத்து இந்த உத்தரவு கையெழுத்தானது.

புடின் கையெழுத்திட்ட உத்தரவின் கீழ், புதிய விதிகள் வெள்ளிக்கிழமை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.
ரஷ்யாவின் பாதுகாப்பின் ஆன்மீக மற்றும் தார்மீக அடித்தளங்களை உருவாக்குவதற்காக இந்த உத்தரவு விளக்கப்பட்டுள்ளது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri