றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் பூசணிக்காய் அறுவடை
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் உள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக பூசணிக்காய் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
முற்றுமுழுதாக இயற்கை விவசாய முறையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட 2000 கிலோ அளவிலான பூசணிக்காய் இவ்வாரம் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத்தலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணையின் அறுவடைகள்
150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது பூசணிக்காய் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் அறுவடை செய்யப்பட்டுள்ள பூசணிக்காய் அறுவடை தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan