விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த தளபதியின் தாயார் மரணம்(Photos)
Sri Lanka
Sri Lanka Final War
India
By DiasA
திருகோணமலை மாவட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் மூத்த தளபதி புலேந்திரனின் தாய் சுந்தராம்பாள் குணநாயகம் தமிழகத்தில் மரணமடைந்துள்ளார்.
அவருடைய இறுதி வணக்க நிகழ்வில் முன்னணி பாடகர் தேனிசை செல்லப்பா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இலங்கை–இந்திய படைகள்
முன்னாள் மூத்த தளபதி புலேந்திரன், இலங்கை கடற்பரப்பில் பயணித்த வேளை இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு பலாலி படைத்தளத்தில் வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு பிடிப்பட்டவர்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு இலங்கை – இந்திய படைகள் மேற்கொண்டிருந்த முயற்சியின் போது, 05.10.1987 அன்று சயனைட் உட்கொண்டு அவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.





Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US