கதிர்காமத்தில் இரு ஆன்மீக நூல்கள் வெளியீடு
Sri Lanka
Central Province
By Pradhusas
Courtesy: Aadhithya
மாத்தளைச் சேர்ந்த எழுத்தாளர் பெ.வடிவேலனின் யாத்திரை கந்தனாக அருள்பாலிக்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தில் எதிர்வரும் ஜூலை மாதம் 18 ஆம் திகதி "கதிர்காமம் முருகன் திருப்பள்ளியெழுச்சி" மற்றும் "ஓம் கதிர்காமம் முருகன் திருவடி போற்றி - 1008" ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்படவுள்ளன.
குறித்த நிகழ்வில் முருகப்பெருமானின் திருவிளையாடல்கள் மற்றும் அவரின் சிறப்புக்கள் பற்றி கலந்துரையாடவுள்ளது.
இதில் இலங்கையை சேர்ந்த ஏராளமான எழுத்தாளர்கள், ஆன்மீக துறை சார்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கன்னி ராசியில் நடக்கும் சுக்கிரன் பெயர்ச்சி- எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கப்போகும் ராசிகள் Manithan
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
மீனா-சிட்டி இடையே நடந்த அடிதடி சண்டை, அதிரடியாக நுழைந்த முத்து... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US