காணாமல் போன யுவதியை தேடும் பொலிஸார்
Sri Lanka Police
Kegalle
Sri Lankan Peoples
By Vethu
கேகாலை, மாவனெல்ல பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் யுவதியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
21 வயதான தருஷி செவ்வந்தி திசாநாயக்க என்ற யுவதி கடந்த ஜூலை மாதம் முதல் காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யுவதியின் தந்தையால் மாவனெல்ல பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து காணாமல் போன யுவதி தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
யுவதி பற்றிய தகவல்
காணாமல் போன யுவதி பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071- 8591418 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 19 மணி நேரம் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US