நெல்லியடி பொலிஸாரின் மோசமான செயல்: பொதுமக்கள் முறைப்பாடு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Erimalai
யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடி பொலிஸ் நிலையம் பிரிவுக்குட்பட்ட குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும், பொலிஸார் மூர்க்கத்தனமாக நடந்து கொள்வதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியிடம் இது தொடர்பாக முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US