மாகாண சபைத் தேர்தலை பின்நகர்த்தும் புதிய அரசாங்கம்!முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
Sri Lanka
Election
NPP Government
By Laksi
தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை பின்நகர்த்தி செல்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துவோம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என பல விடயங்களைக் கூறியும் இதுவரை எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பழைய சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நடாத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US