ஈரானிய ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பு

Colombo Iran Ebrahim Raisi
By Sivaa Mayuri Apr 29, 2024 11:09 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) கொழும்பில் உள்ள முன்னணி பள்ளிவாசலில் உரையாற்றியபோது வெளியிட்டதாக கூறப்படும் வெறுக்கத்தக்க வார்த்தைப் பிரயோகம் குறித்து மனித உரிமைகள் ஆர்வலரான பெண் ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கை-அமெரிக்க முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை மற்றும் சிவில் உரிமைகள் அமைப்பின் தலைவரான சோரயா டீன், இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்னுமொரு இந்திய - இலங்கை ஒப்பந்தம் வேண்டும்: ஆய்வு மாநாட்டில் திலகர் கோரிக்கை

இன்னுமொரு இந்திய - இலங்கை ஒப்பந்தம் வேண்டும்: ஆய்வு மாநாட்டில் திலகர் கோரிக்கை

மனித உரிமை மீறல்

1980களில் ஈரானில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் தூக்கிலிடப்பட்டது உட்பட மனித உரிமை மீறல்களே ஜனாதிபதி ரைசியின் வரலாறாகும். இந்தநிலையில் இலங்கையில் உள்ள பள்ளிவாசலில் அவரை பேச அனுமதித்திருக்கக்கூடாது.

முன்னதாக பாகிஸ்தானில் அவரது பயணத்தின்போது எந்தவொரு பொதுக் கூட்டங்களிலும் பேசுவதற்கான அவரது கோரிக்கை மறுக்கப்பட்டதாக சோரயா டீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பு | Protested Against Iranian President S Speech

ஜனாதிபதி ரைசி போன்ற வெளிநாட்டுத் தலைவர்களின் செல்வாக்கு தீவிரவாதம், வெறுப்பு பேச்சு என்பன முஸ்லீம் இளைஞர்களை தீவிரமாக்கும் ஒரு ஆபத்தான போக்காகும்.

இந்தநிலையில் இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.வன்முறை மற்றும் பிற நாடுகளுக்கு விரோதமான செய்திகளைக் கொண்டு இளைஞர்களை மூளைச்சலவை செய்வது சமூகங்களை பிளவுபடுத்துவதற்கும் விதைகளை விதைப்பதற்கும் மட்டுமே உதவுகிறது என்று சோரயா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசின் உலங்கு வானூர்தியை ஏற்க மறுத்த ஈரான் ஜனாதிபதி

இலங்கை அரசின் உலங்கு வானூர்தியை ஏற்க மறுத்த ஈரான் ஜனாதிபதி

இலங்கை தேசத்தின் அமைதி

அனைத்து இலங்கையர்களும், அவர்களின் நம்பிக்கை அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், வெறுப்பு பேச்சு மற்றும் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு எதிராக ஒன்றிணைவது அவசியமாகும்.

அத்துடன் மிகவும் அமைதியான மற்றும் இணக்கமான சமூகத்தை வளர்ப்பதற்காக சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் உரையாடலை வளர்ப்பதற்கு அனைவரும், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஈரானிய ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பு | Protested Against Iranian President S Speech

இதேவேளை புனித பள்ளிவாசலின் எல்லைக்குள் இருந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை நோக்கி ஜனாதிபதி ரைசியின் வெறுப்புப் பேச்சுக்கு, இலங்கை அதிகாரிகள் மௌனமாக இருப்பது கவலையளிக்கிறது என்றும் டீன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இலங்கை தேசத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் மற்றும் நட்பு நாடுகளுக்கிடையிலான உறவுகளை சீர்குலைக்கும் எந்தவொரு சொல்லாடல்கள் அல்லது நடவடிக்கைகளுக்கு எதிராக தலைவர்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

அத்துடன் தீவிரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நிராகரித்து, ஊக்குவிப்பதில் தங்கள் அர்ப்பணிப்பில் ஒற்றுமையாக நிற்குமாறு அனைத்து இலங்கையர்களையும் தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.சுன்னாகத்தில் 19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு

யாழ்.சுன்னாகத்தில் 19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு

காலி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

காலி வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, சென்னை, India

03 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, கொழும்பு, சண்டிலிப்பாய், சாவகச்சேரி கல்வயல்

25 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில்

24 Jul, 1985
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Mississauga, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, London, United Kingdom

21 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, காரைநகர் களபூமி, கொழும்பு, கனடா, Canada

24 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US