இலங்கைக்கு எதிராக தமிழக கடற்றொழிலாளர்களின் போராட்டம்
Indian fishermen
Tamil nadu
Sri Lanka
India
Sri Lanka Fisherman
By Amal
தமிழகத்தின்(Tamilnadu) ராமேஸ்வரத்தில் உள்ள கடற்றொழிலாளர்கள் நேற்று(24) திங்கட்கிழமை முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக கூறி, 32 தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை அடுத்தே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் போராட்டம்
அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை கடந்த ஜனவரி முதல், இலங்கை கடற்படையால் 18 இந்திய படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அத்துடன் 131 தமிழக கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Vel Shankar
4.7 31 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US