செம்மணிக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்
Jaffna
Northern Province of Sri Lanka
chemmani mass graves jaffna
By Kajinthan
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் இன்று (01.11.2025) யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தடை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது நீதி வழங்கு போன்ற வாசகங்களை மும்மொழியிலும் கொண்ட பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.

பௌத்த பிக்குகள்
குறித்த போராட்டத்தில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US