நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos)

Protest Batticaloa People Economic Crisis
By Kumar Apr 10, 2022 06:10 PM GMT
Report

மனித உரிமை, மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்துவிட்டது என மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நாட்டினை பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் ஏனைய அழிவுகளிலிருந்து பாதுகாத்தருளும் பல்லின, பல் சமய மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழும் நிலையினை ஏற்படுத்தவேண்டி பிரார்த்தனையுடன் கூடிய அமைதிப்போராட்டம் இன்று மாலை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கத்தோலிக்க,மெதடிஸ், முஸ்லிம், இந்து மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

“முறையான பொருளாதார கொள்கையினை நடைமுறைப்படுத்து”,“சுரண்டலை இலஞ்சத்தினை ஒழி”,“ஊழலை வீண்விரயத்தினை ஒழி”,“மனித இன சகவாழ்வினை பேணு”,“மனித உரிமையினை மதி”,“மனித மான்பினை மதி” உட்பட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை தாங்கியவாறு பிரார்த்தனை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,

“இந்த நாடு ஒரு இக்கட்டான நிலையினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது.ஒரு அமைதியில்லை, சமாதானமில்லை, மக்கள் மத்தியில் மகழ்ச்சியில்லை, எல்லோர் வாழ்விலும் சோகம் நிறைந்திருக்கின்றது.

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

இதற்கு அடிப்படை காரணம் எம்மை ஆண்டவர்கள், எம்மை ஆண்டுகொண்டிருப்பவர்கள், இனி ஆளப்போகின்றவர்கள் மக்கள் நலனில் அக்கறைகொள்ளவில்லை. அதன் காரணமாகவே இவ்வளவு வேதனைகளையும் இலங்கை மக்கள் அனுபவித்துவருகின்றனர்.

இன மத வேறுபாடுகளின்றி அனைவரும் அனுபவித்துவருகின்றனர். அதனால் நாங்கள் இந்த நிலைக்கு கடவுள்தான் வழியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த பிரார்த்தனையினை முன்னெடுத்திருக்கின்றோம்.

மனித உரிமை,மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்துவிட்டது.அதனை நாங்கள் தேட வேண்டும்.மனிதன் மனிதனை மதிக்காமல் வாழும் நிலையே காணப்படுகின்றது.

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

இல்லையென்றால் ஆயிரக்கணக்கான மக்கள் பசியினால் பட்டியினால் துன்பத்தினால் வாழும் நிலையேற்பட்டிருக்காது. மனித உரிமை மீறல்கள் மறைய வேண்டும். இம்மென்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்ற நிலையே காணப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு எத்தனையோ மக்களை காணாமல் ஆக்கிவிட்டார்கள், எவ்வளவோ பேர் மறைந்துவிட்டார்கள்,எங்களுக்கு பேசும் உரிமையில்லை. யாராவது புகைப்படத்தினை வைத்திருந்தாலும் கைதுசெய்யப்படும் நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான நிலை மாற வேண்டும்.

இதற்காக நாங்கள் போராட வேண்டும். இன மத மொழி வேறுபாடுகள் இல்லாமல் போராட வேண்டும்” எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.   

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

நாட்டில் மனித நேயம் தொலைந்துவிட்டது: ஜோசப் ஆண்டகை (Photos) | Protest Batticaloa People Srilanka

கல்முனை

கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் பங்குபற்றிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இப் போராட்டமானது கல்முனை திரு இருதயநாதர் ஆலய பங்குத்தந்தை அருளானந்தன் தேவதாஸன் தலைமையில் காலை இடம்பெற்றதுடன் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதன் போது போராட்டகாரர்கள் “நிர்வாகத்தை சரியாக செய்யுங்கள்”,“மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்” ,“வினை விதைத்தவன் வினையறுப்பான்”,“குடும்ப ஆட்சி வேண்டாம் மக்கள் ஆட்சியே வேண்டும்”,“காலால் உதைக்காதீர்கள் கைகொடுக்கும் தெய்வமாக மாறுங்கள்”,“மக்கள் சேவை மகேசன் சேவை என அறிந்து கொள்ளுங்கள்” என அரசுக்கு எதிராக பல்வேறு சுலோகங்கள் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போராட்டத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி

05 Sep, 2024
மரண அறிவித்தல்

பதுளை, Toronto, Canada

04 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், யாழ்ப்பாணம்

05 Sep, 2024
மரண அறிவித்தல்

வடமராட்சி, Jaffna, கொழும்பு

03 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Kuala Lumpur, Malaysia, சென்னை, India, கொழும்பு, பரிஸ், France

20 Aug, 2023
மரண அறிவித்தல்

தட்டுவான்கொட்டி, யாழ்ப்பாணம்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Toronto, Canada

07 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

07 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், திருகோணமலை, வவுனியா, Brampton, Canada

08 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வயாவிளான், London, United Kingdom

11 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Eibergen, Netherlands, Catford, United Kingdom

21 Aug, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada, Markham, Canada

04 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

07 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cergy, France

07 Sep, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், திருநெல்வேலி

07 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, வெள்ளவத்தை

31 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், London, United Kingdom

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உயரப்புலம், மாங்குளம், தோணிக்கல்

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Scarborough, Canada

05 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, பேர்ண், Switzerland

20 Aug, 2023
மரண அறிவித்தல்

கந்தரோடை, Vaughan, Canada

04 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

05 Sep, 2014
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, Toronto, Canada

30 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், சூரிச், Switzerland

20 Aug, 2023
மரண அறிவித்தல்

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பரந்தன், கிளிநொச்சி, கொழும்பு, London, United Kingdom

04 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

01 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா, Weston, Canada, Whitchurch, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US