சரணடைந்த 29இற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே..! வவுனியாவில் போராட்டம் (Photos)
Sri Lanka Army
Vavuniya
SL Protest
President of Sri lanka
By Shan
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டமானது வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (31.10.2022) மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கொலையாளி ஜனாதிபதியாய் உள்ள நாட்டில் எமக்கு எப்படி நீதி கிடைக்கும், குடும்பங்களாக சரணடையும் போது அவர்களுடன் சேர்ந்து சரணடைந்த 29இற்கு மேற்பட்ட குழந்தைகள் எங்கே?, யுத்த காலத்தில் மரணித்த இராணுவ உடல்களை பொறுப்பெடுக்க மறுத்த சிங்கள அரசாங்கம் அவர்களை காணாமல் ஆக்கப்பட்டோர் என ஏமாற்றுகின்றது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.









திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
3.5 2 Reviews

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US