ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் முதல்படி திவுலப்பிட்டிய நகரில்
Protest
Sri Lanka
Sajith Premadhasa
Divulapitiya
By Mayuri
ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்றைய தினம் திவுலப்பிட்டிய நகரில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாடு முழுவதிலும் ஆர்ப்பாட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல்படியாக இன்று திவுலப்பிட்டிய நகரில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட கட்சியின் பிரதான உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US