மட்டக்களப்பு - வாகரை பகுதியில் இரகசியமாக காணி ஆக்கிரமிப்பில் சிங்கள மக்கள்!
Protest
Batticaloa
Tamil National Alliance
Vakarai
By Independent Writer
மட்டக்களப்பில் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாகரை, காரமுனையில் வெளி மாவட்ட சிங்கள மக்களை மிகவும் இரகசியமான முறையில் திட்டமிட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் தலைமையில் குடியேற்ற எடுத்த முயற்சியை எதிர்த்து இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆர்ப்பாட்டமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மட்டக்களப்பு - வாகரை பகுதியில் இரகசிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் சிங்கள மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 159 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US