இலங்கை கடற்படைக்கு எதிராக இராமேஸ்வரத்தில் போராட்டம்
இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்ததற்கும், இரண்டு படகுகளை பறிமுதல் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்று (29) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டு இராமேஸ்வரம் கடற்கரையில் இடம்பெற்ற இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்து குரல் எழுப்பி முழக்கங்களை எழுப்பினர்.
கைது செய்யப்பட்ட 17 இந்திய கடற்றொழிலாளர்கள்
சிறைப்பிடிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் நெடுந்தீவு அருகே உள்ள பால்குடா பகுதியில் 309 படகுகளுடன் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இலங்கையால் கைது செய்யப்பட்ட 17 இந்தியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
