கிளிநொச்சியில் காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
Kilinochchi
SL Protest
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி - பரந்தன் பிரதேசத்திற்கு உட்பட்ட குமரபுரம் பகுதியில் இரசாயன தொழிற்சாலைக்கான காணி எல்லையிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் நேற்றைய தினம் (21.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகளில் தாங்கள் நீண்ட காலமாக குடியிருந்து வருவதாக பரந்தன் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கவனயீர்ப்பு போராட்டம்
இந்த நிலையில் தமது மாணியங்களையும் சேர்த்து, இரசாயனத் தொழிற்சாலைக்கான காணியெனத் தெரிவித்து எல்லையிடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அத்துடன் நீண்ட காலமாக
பயன்படுத்தி வந்த வீதியை மூடியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US