மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை திட்டம் தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
Mannar
Sri Lanka
Kanchana Wijesekera
By Sivaa Mayuri
மன்னாரில் 50 மெகாவோட்ஸ் காற்றாலை மின்சார திட்டத்திற்கான சர்வதேச அளவிலான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.
முன்மொழிவுகளுக்கான கோரிக்கைகள் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
காற்றாலை திட்டம்
மன்னாரில் 50 மெகாவோட் காற்றாலை வசதியை உருவாக்க, நிதி மற்றும் தொழில்நுட்ப திறன் கொண்ட பொருத்தமான தரப்பினரை இந்த சர்வதேச கேள்விப்பத்திரத்தின் மூலம் அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் விண்ணப்பதாரிகள் தமது முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கான காலக்கெடு 2024 மே 9 ஆம் திகதியாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Ramji Swamigal
4.7 110 Reviews

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US