கொழும்பின் முக்கிய பகுதியில் ஒளிரும் வண்ணமயமான விளக்குகள் (Photos)
Colombo
Harin Fernando
Galle Face Riots
By Mayuri
இலங்கையில் எதிர்வரும் நத்தார் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சு பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காலிமுகத்திடல் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களில் நத்தார் அலங்கார தீப ஒளியேற்றல் நேற்றைய தினம் (17.12.2023) இடம்பெற்றுள்ளது.
பண்டிகைக் கால நிகழ்ச்சி
பண்டிகைக் காலத்திற்கான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு காலிமுகத்திடலில் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய நத்தார் மரம் வைக்கப்பட்டுள்ளதுடன், பல நத்தார் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.




Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US