ஆலயங்களில் புத்தாண்டுக்கு முந்திய நாளில் மருத்துநீர் வழங்கும் பணிகள் முன்னெடுப்பு (Photos)
Batticaloa
People
Temple
Newyear
By Kumar
கிழக்கிலங்கையின் வரலாற்றுச்சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்றைய தினம் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
ஆலய உதவி வண்ணக்கர் சுவேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இன்று ஆலயத்திற்கு அருகில் நடைபெற்றது.
தமிழ் -சிங்கள புத்தாண்டு தினத்தில் மருத்துநீர் தேய்த்துக் குளித்து ஆலய வழிபாடுகள் முன்னெடுக்கும் வழமை இந்துக்களினால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக ஆலயங்களில் புத்தாண்டுக்கு முந்திய நாளில் மருத்துநீர் வழங்கும்
பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Mr. Ramji Swamigal
4.7 169 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவி ஷோவிற்கு வந்த தொகுப்பாளினி டிடி... கலகலப்பான நிகழ்ச்சி, வீடியோ இதோ Cineulagam

பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US