மண்ணெண்ணெய் இல்லாமையால் குழம்பிய மக்கள்! ஒருகொடவத்தையில் பதற்றம்
Srilanka
Colombo
People
Borella
Kerosene
Orugodawatte
By Benat
கொழும்பு - ஒருகொடவத்தை சந்தியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருவதாக செய்திகளின் வெளியாகியுள்ளன.
மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள வந்த மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெற்றுச் செல்வதற்காக வந்த மக்கள் மண்ணெண்ணெய் கிடைக்காமையினால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், ஒருகொடவத்தை ஊடாக பொரள்ளை நோக்கிய பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 3 மணி நேரம் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US