இலங்கையில் மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல்!
weather
people
water
By Vethu
இலங்கையில் நீர் வழங்களுக்கு தடை ஏற்பட கூடும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதாக சபை தெரிவித்துள்ளது. எனினும் தடையின்றி நீரை வழங்க தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டால் 1939 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தெரியப்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 24 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US