இரத்தினபுரியில் கோர விபத்து: பலர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Ratnapura
Accident
By Dev
இரத்தினபுரி மாவட்டம் எஹலியகொட பகுதியில் தனியார் பேருந்து மற்றும் லொறி மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து, இன்றையதினம்(23.01.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி, எஹலியகொட பிரதான வீதியில் பயணித்த பேருந்து, கொழும்பை நோக்கி சென்ற லொறியுடன் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
விபத்தில் காயமடைந்த பலரும் எஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சை கருதி ஐவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Dr. Mahha Dan Shekar Raajha
1.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US