கோட்டை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட சிறைச்சாலை பேருந்தால் பதற்றம்!
Ranil Wickremesinghe
Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
By Dev
கோட்டை நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை பேருந்தொன்று கொண்டு வரப்பட்டதால் அங்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டது.
எனினும், குறித்த பேருந்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை ஏற்றிச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஆனால், பேருந்தை கண்டவுடன், ரணிலின் ஆதரவாளர்கள் அவரை சிறைச்சாலை பேருந்தில் ஏற்ற விட மாட்டோம் என கூச்சலிட்டுள்ளனர்.
அரசியல் தலைவர்கள்
இந்நிலையில், கோட்டை நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கூடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US