தமிழினத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கு முரணான தமிழரசுகட்சியின் தீர்மானம்: சிறீகாந்தா அதிருப்தி
ஒற்றையாட்சியில் இருந்து விடுபட வேண்டும் என்ற தமிழ் மக்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான வகையில் தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ளது என மூத்த சட்டத்தரணியான என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தலைமையில் அறிவிப்பொன்று விடுக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்மானம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தமிழரசு கட்சியின் இந்த முடிவின் அடிப்படையில் கட்சி தட்மபுரண்டு கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது என சட்டத்தரணி சிறீகாந்தா குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
FIFA உலகக் கிண்ணம்... குழுச் சுற்றில் கட்டாயம் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய ஆட்டங்கள் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri