உலகின் வலிமையான தலைவரே இலங்கையின் ஜனாதிபதி: வஜிர அபேவர்தன
Wickremesinghe Ranil
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Vajira Abeywardena
By Benat
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகின் வலிமையான தலைவர்களுள் ஒருவர் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க எம்மோடு இருக்கின்றார், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.
நேற்று சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
ரணிலை பாதுகாக்க வேண்டும்

ரணில் விக்ரமசிங்க வலிமையான ஒரு தலைவர். அவரைப் பாதுகாப்பது நமது கடமை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டை திவால் நிலைக்குத் தள்ளியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US