ஓய்வை அறிவித்த துருக்கி ஜனாதிபதி! - செய்திகளின் தொகுப்பு
Arab Countries
Turkey
World
By Sajithra
மேற்காசிய நாடான துருக்கியில் கடந்த 2014 இருந்து தொடர்ந்து ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ரிசெப் தாயிப் எர்டோகன் பதவி விலகப்போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மே மாதம், தேர்தலில் வந்த முடிவுகளின் படி 2ஆம் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்ற 70 வயதுடைய இவர், துருக்கியின் 12ஆவது ஜனாதிபதியாக தனது 5வருட பதவிக்காலத்தில் தற்போது உள்ளார்.
இந்நிலையில், 2 தசாப்தங்களுக்கும் மேல் பதவியில் இருந்த நிலையில் மார்ச் தேர்தல்களை தனது கடைசி தேர்தல் என அறிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US