கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஜனாதிபதி மற்றும் பிரதமர்
-covid-19-
By Gokulan
1 வருடம் முன்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளைச் செலுத்திக் கொண்டதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரமபுக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதனடிப்படையில், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்காலத்தில் கோவிட்-19 இரண்டாவது தடுப்பூசி மருந்தைச் செலுத்திக்கொள்ள உள்ளனர்.


இலங்கையின் முதல் கரிநாள்...! 1 நாள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US