சிலிண்டர் சின்னத்தில் ரணிலுக்கு நாடாளுமன்ற பதவி! முன்னாள் எம்பி கருத்து
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வரும் காலம் கணிந்துள்ளதாகவே தோன்றுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தலைமையில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டு இருவர் தெரிவாகியுள்ளனர்,அவர்களில் ஒருவர் ரணிலுக்கு சந்தர்ப்பம் கொடுப்பார்கள் என நம்புகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற பதவி
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களை கொண்டு ஒன்றிணைந்த கூட்டணியாக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெற்றன.
நேற்று சட்டத்தரணியான எனக்கு கூட நீதிமன்றத்திற்கு செல்ல முடியவில்லை.நீதிமன்ற நுழைவாயில் மூடப்பட்டிருந்தது.
நிர்வகிக்கும் சர்வாதிகாரி நினைத்த மாதிரி பொலிஸார் செயற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஜயநாயகத்திற்கு தலைமைத்துவம் வழங்கிய தலைவர் ரணில்இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றத்திற்கு அவர் வருவது உசிதமானதாகும்.
நாடாளுமன்றம் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.





சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
