இந்திய யாசகருக்கு பின் இலங்கைக்கு பணம் அனுப்பிய சீன முன்பள்ளி மாணவர்கள்
சீனாவின் ஹெங்ஷூ பிரதேசத்தை சேர்ந்த முன்பள்ளி மாணவர்கள் சிலர் தமது அன்றாட செலவுக்கு பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை, இலங்கையில் உள்ள வறிய பிள்ளைகளின் கல்விக்காக அன்பளிப்பு செய்துள்ளனர்.
இலங்கை ரூபாய் பெறுமதியில் 50 லட்சம் ரூபாயை இந்த முன்பள்ளி மாணவர்கள் சேகரித்தள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதி இலங்கையில் குறைந்த வருமானத்தை பெற்றும் பெற்றோரின் பிள்ளைகளின் நலன்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தூதரகம் கூறியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தை சேர்ந்த யாசகர் ஒருவர் அண்மையில் 80 ஆயிரம் ரூபாய் (இலங்கை பெறுமதி) பணத்தை அன்பளிப்பு செய்திருந்தார்.
இந்த நிலையில், சீனாவின் முன்பள்ளி மாணவர்கள் இலங்கையின் வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்காக நிதியை வழங்கியுள்ளனர்.
❤️Pupils from the Caihe No.3 Primary School in Hangzhou, #China donated their pocket money of RMB 100,000 (LKR 5 million) to 1,000 #SriLankan students from low-income families for further studies.
— Chinese Embassy in Sri Lanka (@ChinaEmbSL) April 23, 2022
Via video, the kids wish #lka could overcome the pandemic & current difficulties. pic.twitter.com/oHvSiMWTHz
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri