பிரசன்ன ரணதுங்கவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
புதிய இணைப்பு
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்கழு மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த காரணிகளை ஆராய்ந்ததன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று பிற்பகல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முதல் இணைப்பு
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (12) காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வாக்குமூலம் அளிக்க வந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் சம்பவத்துடன் இந்தக் கைது தொடர்புடையது என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நடந்து வரும் விசாரணை குறித்து முறையான அறிக்கை அளிக்க ரணதுங்க ஆணையத்திற்கு வருகை தந்துள்ளார்.
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri