தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)
LTTE Leader
Liberation Tigers of Tamil Eelam
Tamil
By Niraj David
முள்ளிவாய்க்காலின் இறுதிக் கனங்களில், தலைவர் பிரபாகரன் அவர்களை கடல் வழியாகக் காப்பற்றிச் செல்வதற்கான இறுதி முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தலைவர் பிரபாகரன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் அணியான யேசு அணியின் பொறுப்பாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் இந்த விடயத்தைத் தெரிவிக்கின்றார்.
முக்கியமான அந்தப் படை நடவடிக்கை எப்படி மேற்கொள்ளப்பட்டது, அந்த நடவடிக்கையில் யார் யார் பங்குபற்றியது, அந்த நடவடிக்கைக்கு இறுதியில் என்ன நடந்தது என்று அவர் கூறிய விடயங்களைச் சுமந்துவருகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US