பிரகீத் எக்னலிகொட வழக்கு! 9 இராணுவத்தினருக்கும் பிணை! சாட்சியாளருக்கு விளக்கமறியல்!
பிரதிவாதிகளுக்கு பிணை
கேலிச்சித்திர செய்தியாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள், பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னர் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த பிணையை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் ட்ரயல் அட் பார் அமர்வு இன்று வழங்கியுள்ளது.
சாட்சியாளருக்கு சிறை
அதேநேரம் வழக்கின் சாட்சியாளர் ஒருவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது வரைந்த அரசியல் கேலிச்சித்திரம் ஒன்றுக்காகவே எக்னலிகொட கடத்திச்செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு எதிரான குற்றம்
எனினும் அவர் தொடர்பான உண்மை தகவல்கள் இன்னமும் அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த சம்பவம், இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைமீறல் விடயங்களில் முன்னிலை சம்பவமாக தொடர்ந்தும் தீர்க்கப்படாமல் இருந்து வருகிறது.
கணவருக்காக நீதிகோரி முடியை காணிக்கை செலுத்திய சந்தியா எக்னெலிகொட

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan

பவுண்டரி அடித்து மிரட்டிய வீரரை அசத்தலான கேட்ச் மூலம் வெளியேற்றிய தினேஷ் கார்த்திக்! வைரல் வீடியோ News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri
