இறுதிக் கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் நடந்த பெரும் நகர்வின் ஆபத்தான நிமிடங்கள் (Video)
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பை இளம் போராளிகள் வகுத்து நின்ற விடயம் வரலாற்றின் மிகப்பெரிய ஆவணம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளி சங்கீதன் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலின் இறுதி நிமிடங்கள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நகர்வுகள் தொடர்பிலும் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், “போரின் இறுதிக்கட்ட தருணங்களில் நந்திக்கடலின் ஊடாக முல்லைத்திவை பிடிப்பதே தலைவரின் இலக்காக இருந்தது.
இராணுவத்தினரின் எல்லைகளை தாண்டி எதிர்த்து தாக்கும் நகரவே இதன்போது வகுக்கப்பட்டது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தலைவரின் கட்டளைக்கேற்ப நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்”என்றார்.
இவ்வாறு நந்திக்கடல் தாக்குதலின் இறுதி நிமிடங்கள் தொடர்பிலும், தலைவரின் நகர்வுகள் தொடர்பிலும் முழுமையாக அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam
