ஒவ்வொரு முறையும் இரவில் விளக்கு அணையும்போது நான் அழுவேன் - 89 வயதான மூதாட்டியின் ஆதங்கம் (Video)
89 வயதான மூதாட்டி ஒருவர் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் பொதுப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஊழல் அரசியல்வாதிகளை மூத்த பெண் பிரஜை கடுமையாக சாடியுள்ளார்.
“எனக்கு 89 வயதாகிறது. ஒவ்வொரு முறையும் இரவில் விளக்கு அணையும்போது நான் அழுவேன். நான் வயதான காலத்தில் வரிசையில் நின்று எரிபொரு மற்றும் பால் எடுக்க முயற்சி செய்கிறேன். இதன் பொருள் என்ன? என்ன தவறு செய்தோம்? கடவுள் இலங்கையை காப்பாற்றுங்கள்” என்று மூதாட்டி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"I am 89 years old, every time in the night when the light goes of I cry, I am standing in queues in my old age trying get gas and milk, what's the meaning of this, what wrong we did, God save Sri Lanka" Grand mother joins protest #SriLankaCrisis
— Azzam Ameen (@AzzamAmeen) April 6, 2022
? Sachintha Devanararana pic.twitter.com/2YgxnK2KKH





அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
