நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி: இன்று மின்தடை நடைமுறையாகவுள்ள விதம் (Photos)
நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி பகல் வேளையில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்துடன் M, N, O, X, Y, Z வலயங்களுக்கு காலை 5 மணி முதல் 8.20 மணி வரையிலும், CC வலயத்திற்கு காலை 6 மணி முதல் 9.20 மணி வரையிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.


முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அட்சய திருதியையில் சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம் : இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி! Manithan
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam