நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி: இன்று மின்தடை நடைமுறையாகவுள்ள விதம் (Photos)
நாடு முழுவதும் 5 மணி நேர மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி பகல் வேளையில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அத்துடன் M, N, O, X, Y, Z வலயங்களுக்கு காலை 5 மணி முதல் 8.20 மணி வரையிலும், CC வலயத்திற்கு காலை 6 மணி முதல் 9.20 மணி வரையிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.


முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam