இன்று நாட்டில் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ள முறை குறித்து வெளியான அறிவிப்பு (Photo)
நாட்டில் இன்று 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சாரசபை கோரியிருந்தது.
எனினும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்திருந்ததுடன் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ள.
இதன்படி, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கும் உட்பட்ட பிரதேசங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரியவருகிறது.






யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 20 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
