நாளை முதல் ஏப்ரல் இறுதி வரை நாள் தோறும் மின்வெட்டு! வெளியான தகவல்
Sri Lanka
Request
Power Cut
By Kamel
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் ஏப்ரல் மாத இறுதி வரையில் இவ்வாறு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி செய்யும் நீரேந்து பகுதிகளில் நீரின் மட்டம் குறைவடைந்து செல்லும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டி.சீ.ஆர்.அபேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US