சென்னையிலிருந்து ஒட்சிசனுடன் இலங்கை திரும்பவுள்ள கடற்படை கப்பல்
Srilanka
Covid
India
Channai
By Ajith
நாற்பது தொன் திரவ மருத்துவ ஒட்சிசன் சென்னை துறைமுகத்தில், நங்கூரமிட்டுள்ள இலங்கை கடற்படை கப்பலான ‘சக்தி’யில் ஏற்றப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படும் என்று இந்திய உயர்ஸ்தானிகரம் ட்வீட் செய்துள்ளது.
கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான ஒட்சிசனை கொண்டு வருவதற்காக இலங்கை கடந்த திங்கட்கிழமை, இந்த கப்பலை சென்னைக்கு அனுப்பியது.
இலங்கையில்,கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஒட்சிசன் தேவை அதிகரித்துள்ளதால் அதனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன 2 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US