பொத்துவில் - பொலிகண்டி போராட்டத்தில் திருகோணமலையில் அருட்தந்தையுடன் குழப்பத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்
Protest
By Independent Writer
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் போது திருகோணமலை பகுதியில் இளைஞர்கள் சிலர் அருட்தந்தை ஒருவருடன் குழப்பத்தில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இப்போராட்டத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கவேண்டாமென நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இருந்தபோதும் இப்பேரணியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்டிருந்த போது அவரின் ஆதரவாளர்கள், சுமந்திரனை பேச அனுமதிக்குமாறு கோரியே குறித்த இளைஞர்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US