பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியை முல்லையில் வரவேற்பு தயார்! தடை உத்தரவுடன் விரைந்த பொலிஸார்
Protest
By S P Thas
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்னும் பேரணியினை வரவேற்பதற்கு முல்லைத்தீவில் நாயாற்றுப் பாலத்திற்கு அருகில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையிலான குழுவினர் 4தயார் நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் குறித்த இடத்திற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடையுத்தரவுடன் வருகைதந்துள்ளனர்.
அவ்வாறு வருகைதந்த பொலிஸார் தற்போது நிலவும் கோவிட் -19 நிலைமைகளைக் காரணங்காட்டி, பேரணிகள் எதனையும் நடாத்த வேண்டாம் என வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் பேரணியினை வரவேற்பதற்காக உள்ள குழுவினர் தாம் கோவிட் -19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியே தாம் பேரணியை மேற்கொள்ளவுள்ளதாகவும், குறித்த எழுச்சிப் பேரணியை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.




Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US