இலங்கையில் 12 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு! பாரிய பின்னடைவில் வட மாகாணம்

Sri Lankan Peoples Intercropping and Betel Research Station
By Vethu Apr 08, 2026 04:36 AM GMT
Report

இலங்கையில் 12 ஆண்டுகளின் பின்னர் நடத்தப்பட்ட குடிசன கணக்கெடுப்பின் ஆரம்பக்கட்ட அறிக்கை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கமைய, இலங்கையின் தற்போதைய அதிகாரப்பூர்வ சனத்தொகை 21,763,170 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், நாட்டின் மொத்த சனத்தொகையில் 1,403,731 பேர் அதிகரித்துள்ளனர்.

சனத்தொகை வளர்ச்சி

அதற்கமைய, 2012 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் வருடாந்த சனத்தொகை வளர்ச்சி வீதமானது 0.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் 12 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு! பாரிய பின்னடைவில் வட மாகாணம் | Population Has Increased By 1 4 Million

இக்காலப்பகுதியில் சனத்தொகை மெதுவான ஆனால் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதை இது காட்டுகிறது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, இம்முறை தரவுகளைச் சேகரிப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களான டேப்லட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் திகதி நள்ளிரவை கணக்கெடுப்பு தருணமாக கொண்டு இந்தத் தரவுகள் திரட்டப்பட்டன.

முதலிடத்தில் மேல் மாகாணம்

எனினும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நிலவிய நகர்ப்புறச் சிக்கல்கள் காரணமாக அங்கு தரவு சேகரிப்பு பணிகள் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி வரை நீடிக்கப்பட்டன.

இலங்கையில் 12 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வு! பாரிய பின்னடைவில் வட மாகாணம் | Population Has Increased By 1 4 Million

மாகாண ரீதியான சனத்தொகை பரம்பலை நோக்கும்போது, நாட்டின் மொத்த சனத்தொகையில் 28.1 சதவீதம் மக்களைக் கொண்டுள்ள மேல் மாகாணம் முதலிடத்தில் உள்ளது.

அதேவேளை, மிகக்குறைந்த சனத்தொகை வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், இது நாட்டின் மொத்த சனத்தொகையில் 5.3 சதவீதம் ஆகும்.

மாவட்ட ரீதியாக கம்பஹா மாவட்டம் (2,433,685) அதிக சனத்தொகையைக் கொண்ட மாவட்டமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சனத்தொகை அடர்த்தியில் கொழும்பு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. அங்கு ஒரு சதுர கிலோமீற்றருக்கு 3,549 பேர் வசிக்கின்றனர்.

இதற்கு நேர்மாறாக, முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறைந்த சனத்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. அத்துடன், அங்கு ஒரு சதுர கிலோமீற்றருக்கு சராசரியாக 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

மேலும் குருநாகல், கண்டி, காலி உள்ளிட்ட பல மாவட்டங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US