ஒருவேளை மட்டும் தான் சாப்பாடு.. - மக்களை பட்டினியில் தள்ளிய இலங்கை நெருக்கடி
நாட்டில் தற்போது பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மற்றும் நடுத்தர வர்க்கத்தில் கீழ்த்தட்டு மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
ஒருவேளை உணவிற்கு கூட சவால்களை சந்தித்து வரும் அதேவேளை பல நேரங்களில் பட்டினியால் வாடுவதையும் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
நாட்டு நிலைமை சீராக இருந்த போது கூட கஷ்டங்களின் மத்தியிலேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டு வந்த மக்களின் நிலைமை வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
நாளை நாட்டின் நிலைமை சீராகலாம், பொருளாதார நிலைமை மேலோங்கலாம் ஆனாலும் கிராமப்புறங்களில் அன்றாடம் தொழில் செய்து ஒருவேளை உணவிற்கு கூட கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கையில் நல்ல காலம் பிறக்குமா என்பது சந்தேகமே.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
