வவுனியாவில் குளம் உடைப்பெடுப்பு (Video)
People
Vavuniya
Break
Pond
By Independent Writer
வவுனியா ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்திற்கு உட்பட்ட செட்டியூர்குளம் உடைப்படுத்துள்ளது.
மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்தமையால் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத குளம் நேற்று (29) மாலை உடைப்பெடுத்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 50 ஏக்கரில் குறித்த குளத்தை நம்பி விவசாயம் செய்யப்படும் நிலையில் குளம் உடைப்பெடுத்தமையானது விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்த விவசாயிகள் கமக்காரர் அமைப்பின் நிதியில் இருந்து உடைப்பெடுத்த பகுதியை செப்பனிடுவதாக தெரிவித்ததுடன் குறித்த குளத்தில் வேறு பகுதிகளிலும் உடைப்பெடுக்கும் நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு இராணுவத்தினரும் வருகை தந்து குளம் செப்பனிடல் பணியை பார்வையிட்டனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |




Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US