யாழில் பொன். சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல்
Jaffna
Sri Lanka
Liberation Tigers of Tamil Eelam
By Kajinthan
தியாகி பொன். சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தலானது யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்றையதினம்(06.06.2024) தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ்.(Jaffna) மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
இதன்போது, அன்னாரது திருவுருவப் படத்திற்கு முன்னால் ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் சபா குகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில், கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு தியாகி பொன். சிவகுமாரனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US