பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி போராட்டத்தை குழப்பிய அரசியல்வாதிகள்
Protest
By Independent Writer
ஒரே அரசியற்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை திசைதிருப்ப முயன்றுள்ளனர் என திருகோணமலை மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்தின் சார்பாக அருட்தந்தையொருவர் கூறியுள்ளார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று திருகோணமலையில் நடைபெற்றபோதே அவர் இதனைக்கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழினம் காலம்காலமாக பல எட்டப்பர்களை கண்டுவந்துள்ளது.இப்போராட்டத்தை நேற்றையதினம் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திசை திருப்ப முயன்றமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US