தடுப்பூசி இயக்கத்தை நாசமாக்கும் அரசியல்வாதிகள் - சுகாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை
அரசியல்வாதிகள் அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தி அதன் மூலம் தடுப்பூசி இயக்கத்தை நாசமாக்குவது தொடர்பாக கொழும்பு மாநகர சபைப் பகுதியில் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பாக கருத்துரைத்துள்ள பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர்,கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்று எச்சரித்துள்ளனர்.
மக்கள் பிரதிநிதிகளாகக் கருதப்படும் அரசியல்வாதிகளிடமிருந்து இது போன்ற நடத்தைகளை தாம் எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார சேவை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதிகளால் இந்த வகையான செயல்கள் செய்யப்படும் போது, அது பாதிக்கப்பட்ட தரப்புக்கு பெரும் அநீதியை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam
