இலங்கையில் ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஆபத்து
அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் மற்றும் விசாரணை கோப்புகள் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த காலங்களில் பல பொலிஸ் பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு, விசாரிக்கப்படாமல் இருந்த முறைப்பாடுகளை மீண்டும் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் விசாரணைகள்
கொழும்பு குற்றப்பிரிவு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பல முக்கிய பிரிவுகளில் மூடப்பட்ட கோப்புகளை மீண்டும் திறக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது.
ஆலோசனை தேவைப்படும் விடயங்கள் மற்றும் கைதுகள் குறித்து சட்டமா அதிபரிடம் விசாரித்து ஆலோசனை பெறப்படவுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆராயுமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு தகவல் வழங்கியுள்ளதாக அரசமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
