சித்திரவதைக்குள்ளாகும் அரசியல் கைதிகள்: அருட்தந்தை மா.சத்திவேல்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Refugees Sri Lanka Sri Lankan political crisis
By Shan Jun 28, 2022 08:44 AM GMT
Report

பல வருடகாலமாக சிறையில் அடைபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் பெற்றோர் கேட்பாரற்று இருப்பதாகவும், அரசியல் கைதிகள் சித்திரவதைக்குள்ளாவதாகவும்  தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் கவலை தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சித்திரவதை 

யுத்த காலப்பகுதியில் சொத்துக்களை இழந்தோர், உடமைகளை இழந்தோர் இன்றும் வறுமையின் பிடிக்குள் இருந்து மீளமுடியாது உள்ளனர். காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டமும் முடிவுறாது தொடர்கின்றது.

சித்திரவதைக்குள்ளாகும் அரசியல் கைதிகள்: அருட்தந்தை மா.சத்திவேல் | Political Prisoners Tortured Their Parents

ஆட்சியாளர்களின் ஏமாற்று நாடகம், சர்வதேச அமைப்புகளின் பாராமுகம், கால இழுத்தடிப்பு காணாமலாக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரை துயரத்தில் தள்ளியுள்ளது.

உறவுகளை தேடி பலர் கண்ணீரையும், வேதனையையும் சொந்தமாக்கி கொண்டுள்ளதோடு இவர்களில் பலர் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி அதனால் நூற்றுக்கு அதிகமானோர் இறப்பை சந்தித்துள்ளனர்.

இது இழப்பு என்பதை விட சித்திரவதை கொலை என்றே கூறலாம். அரசியல் கைதிகளின் உறவுகள், தங்கள் உறவுகள் எப்போது வீட்டுக்கு திரும்புவர் என அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சித்திரவதைக்குள்ளாகும் அரசியல் கைதிகள்: அருட்தந்தை மா.சத்திவேல் | Political Prisoners Tortured Their Parents

பிள்ளைகளுக்காக ஏங்கும் தாய்மார்கள், தகப்பனுக்கு காத்திருக்கும் பிள்ளைகள், கணவனை எதிர்பார்த்திருக்கும் மனைவி, குடும்ப சுமையோடு பிள்ளைகளின் எதிர்காலம் தெரியாதிருக்கும் தாய்மார் வலிகளை மட்டுமே சுமந்து நிற்கின்றனர்.

அரசியல் கைதிகளின் பல பெற்றோர் வயது முதிர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களின் தேவைகளை அறிவாரில்லை. இவையெல்லாம் பேரினவாத சமூக சித்திரவதையே.

இவர்களின் வாழ்வு தன்மையை ஒத்ததாகவே யுத்த காலப்பகுதியில் உடல்ரீதியாக பாதிப்புக்குள்ளானவர்கள், உடல் உறுப்புகளை இழந்தோர், அவர்களில் தங்கி வாழ்வோர் நிலையும் உள்ளது. இவையெல்லாம் சித்திரவதையின் வெளிதெரியாமுகம்.

சித்திரவதைக்குள்ளாகும் அரசியல் கைதிகள்: அருட்தந்தை மா.சத்திவேல் | Political Prisoners Tortured Their Parents

மேலும் சமூக மயமாக்கப்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் போராளிகளும் திறந்தவெளி சிறைக்குள்ளே மீண்டும் தள்ளப்பட்ட நிலையில் வாழ்வை தொடர்கின்றனர். படையினரின் உறவை பேண வேண்டும்.

இதற்கு பலவந்தமாக அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. சுதந்திரமாக செயல்பட நினைப்பவர்கள் புலிகளின் மீளுருவாக்கம் என சிறையில் தள்ளப்பட்டவர்களுமுண்டு.

இதனையும் சித்திரவதைக்குள்ளேயே அடக்க வேண்டும். அதுமட்டுமல்ல விசாரணை காலகட்டங்களில் பல்வேறு வகையிலான சித்திரவதைகளை அனுபவித்து அவற்றை வெளியில் சொல்ல முடியாத முன்னாள் போராளிகளும் கைதிகளும் உள்ளனர்.

சித்திரவதைக்குள்ளாகும் அரசியல் கைதிகள்: அருட்தந்தை மா.சத்திவேல் | Political Prisoners Tortured Their Parents

இவர்கள் அனுபவிக்கும் உடல் உபாதைகளும் பாதிப்பும் ஆற்றுப்படுத்த முடியாதவைகளே. சமூகத்தில் பல்வேறு மட்டத்தில் உள்ளன ஈழத்தமிழர்கள் உள ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

போராட வேண்டும்

பலர் சித்திரவதைகளிலிருந்து மீண்டவர்களாக தோற்றம் கூறினாலும் பாதிக்கப்பட்ட உள்ளத்தோடேயே வாழ்நாளை கழிக்கின்றனர் என்பதே உண்மை. இந்த இடத்தில் புலம்பெயர் சமூகம் பாரிய பங்களிப்பு உள்ளது.

அழிவுக்கும், இனப்படுகொலைக்கும் முகம்கொடுத்த சமூகம் புதிய நிகழ்ச்சி வரைபடத்திற்கு வந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டிய காலகட்டம் இது ஆகும். இல்லையெனில் உடல் உள பாதிப்பும் சித்திரவதைக்குள்ளான நோய் சமூகமாகவே வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

சித்திரவதைக்குள்ளாகும் அரசியல் கைதிகள்: அருட்தந்தை மா.சத்திவேல் | Political Prisoners Tortured Their Parents

தற்போதைய சூழ்நிலையில் கேள்வி, பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதே? முடிந்தால் நிராகரிக்கப்பட்ட சேதன பசளைக்கு பதிலாக யூரியா பசளை கப்பல் ஒன்றை வழங்க முடியுமா? என வினவியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  

கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US