யாழில் தொலைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிள் செலுத்தும் பொலிஸார்!
யாழ்ப்பாணம்- அச்சுவேலி பொலிஸார், கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த சம்பவம் இன்றையதினம்(7)இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நிலாவரை சந்தியில் இருந்து அச்சுவேலி பக்கமாக, மோட்டார் சைக்கிளில் இரண்டு பொலிஸார் பயணித்தனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
கைபேசி பாவனை
வாகனங்களில் பயணிக்கும்போது கைபேசி பாவனையில் ஈடுபடுவது என்பது சட்டத்திற்கு முரணான விடயமாகும்.

மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய பொலிஸாரே பாதுகாப்பற்ற முறையில் கைபேசியில் உரையாடியவாறு பயணித்தமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் பொலிஸாருக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.



எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam